பிரபல நடிகை ஷர்மிளா தனக்கு நேர்ந்த அத்துமீறல் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார்.தன்னுடைய ஐந்து வயதில் தொடங்கி, கிட்டதட்ட 40 ஆண்டுகளாக நடித்து வருகிறவர். மலையாள சினிமாக்களில் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார். தமிழிலும் நிறைய படங்களில் இவரை பார்த்திருப்பீர்கள். `அப்படிப்பட்ட ஒருவர் உடல்நலப் பிரச்னைக்கு தனியார் மருத்துவமனையில் பார்க்க பணமில்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துச் சென்றார்’ என்றால் நம்புவீர்களா?தகவலைக் கேள்விப்பட்டபோது என்னாலும் நம்ப முடியவில்லை. ஆனால், நடந்தது நிஜம். ஆர்த்தோ பிரச்னைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை எடுத்துச் சென்ற அந்த நடிகை, இதுவரை சுமார் 80 படங்கள் வரை நடித்திருக்கும் நடிகை ஷர்மிளா. `காபூல்வாலா’ மலையாளப் படத்தின் ஹீரோயின்.
தமிழில் `நல்லதொரு குடும்பம்’, `உன்னைக் கண் தேடுதே’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். சட்டென அடையாளம் காண வேண்டுமெனில் விக்ரம் பிரபு நடித்த `இவன் வேற மாதிரி’யில் ஹீரோயினுக்கு அம்மாவாக வருவாரே அவரேதான். மருத்துவமனை ஏரியாவில் பேசினேன்.“வீட்டுல வழுக்கி விழுந்ததுல கால்ல அடிபட்டு சிகிச்சைக்காக வந்தாங்க. காயம் பலமா இருந்ததால அட்மிட்டாகி ட்ரீட்மென்ட் எடுக்கறதுதான் நல்லதுனு சொன்னோம். முதல்ல தயங்கினவங்க, பிறகு சம்மதிச்சாங்க. முதல்ல அவங்க நடிகைன்னு எங்களுக்குத் தெரியலை.
அட்மிட்டான பிறகுதான் ஆஸ்பிடல்ல இருந்த சிலர் அவங்களைக் கண்டுபிடிச்சிட்டாங்க. அப்படித்தான் எங்களுக்கும் தெரிஞ்சது. சிகிச்சை எடுத்திட்டிருந்த நாள்கள்ல, அக்கம்பக்கத்துல அதிகமாப் பேசிக்கவும் இல்லை. அவங்க கூட அவங்க அம்மா வந்திருந்தாங்க. அவங்களும் ஏற்கெனவே மூட்டு வலி பிரச்னைக்காக இங்க வந்து சிகிச்சை எடுக்கிறவங்கதானாம். தங்கி இருந்த பொழுது அவருடைய உதவியாளரை அனுப்பி 50 ஆயிரம் ரூபாய் கூடுதலாக தருகிறோம் நீங்கள் தயாரிப்பாளரோடு அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டார்.
என்னை விட 24 வயது இளையவர் என்னை படுக்கைக்கு அழைக்கிறார் என்று நினைத்து எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. உடனடியாக அந்த பட வாய்ப்பு மறுத்து விட்டு அங்கிருந்து கிளம்பி சென்னைக்கு வந்து விட்டேன் எனக் கூறியிருக்கிறார் நடிகை ஷர்மிலி.இளம் நடிகைகள் பலரும் இப்படியான குற்றச்சாட்டுகளை கூறிவந்த நிலையில் தற்போது அம்மா கதாபாத்திரங்களில் நடிக்கக்கூடிய ஒரு நடிகை தன்னை பட வாய்ப்புக்காகவும், பணம் கொடுத்தும் படுக்கைக்கு அழைத்த சம்பவம் குறித்து பேசி இருப்பது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.