அந்த நேரத்தில் உள்ளாடை அணிய மாட்டேன்…! ஓப்பனாக கூறிய நடிகை கிரண்…! என்ன கன்றாவி டிரஸ்…! கிரணை திட்டி தீர்க்கும் நெட்டிசன்ஸ்…!

நடிகை கிரண் இரவு தூங்கும் போது அந்த தப்பை செய்வதில்லை என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பதிவு செய்துள்ள விஷயம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது. தமிழில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி திரைப்படத்தில் மனிஷா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை கிரண். அதன் பிறகு, நடிகர்கள் சரத்குமார், விஜயகாந்த், கமலஹாசன், விஜய், அஜித், பிரஷாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாபா திரைப்படத்தில் நடிகை கிரண் தான் ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது. அந்த நேரத்தில் தனக்கு இருந்த கால் சீட் பிரச்சனை காரணமாக பாபா படத்தில் நடிக்க முடியாமல் போய் விட்டது என பதிவு செய்திருந்தார் கிரண்.

ரஜினிகாந்தின் படத்தை தவற விட்டுட்டோமே என்ற ஏக்கம் தற்போதும் எனக்கு இருக்கிறது எனவும் கூறினார். தொடர்ந்து, உடல் எடையை சரியாக பரமாரிக்காமல் போன கிரண் உடல் எடை கூடி தாறுமாறாக குண்டாகி போனார். இதனால் பட வாய்புகள் குறைந்து குணசித்திர வேடங்களில் நடிக்கும் அளவுக்கு தள்ளப்பட்டார் அம்மணி.சமீப காலமாக, இணைய பக்கங்களில் மோசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வரும் கிரணிடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் உங்களை பற்றி யாரும் அறியாத மோசமான ரகசியம் ஏதாவது உள்ளதா.? அதனை சொல்ல முடியுமா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகை கிரண், இது மோசமான விஷயமா என்று எனக்கு தெரியாது.

ஆனால், என்னை பற்றி பலருக்கும் தெரியாத ஒரு விஷயம் இது. உறங்கும் பொழுது உள்ளாடை எதுவும் அணிய மாட்டேன். ஆனால், என்னுடைய வீட்டில் உறங்கும் போது மட்டும் தான் உள்ளாடை அணியாமல் உறங்குவேன். படப்பிடிப்பு தளங்களில், ஹோட்டல்களில் அது போல செய்ய மாட்டேன்.வீட்டில் இருந்தால் உள்ளாடை அணியாமலே உறங்குவேன். சில நேரங்களில் ஆடையே அணியாமல் தான் தூங்குவேன் என்று கூறியுள்ளார் அம்மணி. ஒரு மனுஷன் ஓப்பனாக பேசுவது ஒன்னும் தப்பில்லை.. அதுக்குன்னு இம்புட்டு ஓப்னாவா பேசுறது..? என்று இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *