கங்கனாவை பார்த்தால் கன்னத்தில் அறைவேன் என பாகிஸ்தான் நடிகை தெரிவித்துள்ளார். கங்கனா ரணாவத் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். தமிழில் பி.வாசு இயக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் வருகிற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 15 ஆம் தேதியன்று தமிழ், இந்தி உட்பட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. இதனால் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில், சமூக பிரச்சனைகள் குறித்து பல்வேறு கருத்துக்களைக் கூறி சர்சையை கிளப்பி வருகிறார். நடிகை ஆதங்கம் இந்நிலையில் கங்கனா குறித்து பாகிஸ்தான் நடிகை நவுஷீன் ஷா, கங்கனா ரனாவத்தை ஒருமுறையாவது சந்திக்க விரும்புகிறேன்.
அவ்வாறு நான் அவரை சந்திக்கும்பட்சத்தில் அவரை இரண்டு முறை கன்னத்தில் அறைவேன்.அவர் எங்கள் நாட்டைப் பற்றியும் பாகிஸ்தான் ராணுவம் குறித்தும் சர்ச்சையான கருத்துகளை கூறுகிறார். மற்ற நாட்டைப் பற்றி எதற்காக அவர் பேச வேண்டும். உங்கள் நாட்டின் மீது கவனம் செலுத்துங்கள். உங்கள் திரைப்படங்களைப் பாருங்கள்.இந்நிலையில், கங்கனாவை நேரில் சந்தித்தால் கன்னத்தில் அறைவேன் என பாகிஸ்தான் நடிகை நவுஷீன் ஷா தெரிவித்துள்ளார். அதாவது, நடிகை கங்கனா ரனாவத்தை ஒருமுறையாவது சந்திக்க விரும்புகிறேன்.
அவ்வாறு நான் அவரை சந்திக்கும்பட்சத்தில் அவரை இரண்டு முறை கன்னத்தில் அறைவேன். உங்கள் மீதான சர்ச்சைகள், முன்னாள் காதலன் குறித்து பேசுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.அவர் எங்கள் நாட்டைப் பற்றியும் பாகிஸ்தான் ராணுவம் குறித்தும் சர்ச்சையான கருத்துகளை கூறுகிறார். மற்ற நாட்டைப் பற்றி எதற்காக அவர் பேச வேண்டும். உங்கள் நாட்டின் மீது கவனம் செலுத்துங்கள். உங்கள் திரைப்படங்களைப் பாருங்கள். உங்கள் மீதான சர்ச்சைகள், முன்னாள் காதலன் குறித்து பேசுங்கள்.” என ஆதங்கமாக பேசியுள்ளார்.