அண்ணாத்த பட நடிகைக்கு ஏற்ப்பட்டகொடூரம்…! மாமனார் தொந்தரவு தாங்க முடியாமல் 37 வயது நடிகை பரபரப்பு புகார்…!முகத்தில் காயத்துடன் நடிகை கொடுத்த பேட்டி…!

நடிகை சிவரஞ்சனா வாழ்க்கையில் ஒரு புத்தி சுவாதினம் இல்லாத நபரை திருமணம் செய்து வைத்துள்ளதாக கூறியுள்ளார் சிவரஞ்சனா, ஆனால் நடிகையாக இருப்பதால்,தொடர்ந்து தனது மாமனார் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருவதாக பரபரப்பு புகார் அளித்துள்ளார் சிவரஞ்சனா. இதை பற்றி பேசிய சிவரஞ்சனா தன் கணவரின் அப்பா சரவணவேல் தான் ஒரு நடிகை என்பதான் எல்லாத்தையும் பொருத்துக் கொல்வேன் என்று நினைத்து பாலியல் தொல்லை கொடுத்தாராம். சில நேரங்களில் அவர் எல்லை மீறிய நிலையில், நான் அவரை தட்டிக் கேட்டேன். ஆனால், என்னை உருட்டுக் கட்டையால் மாமனார் மற்றும் மாமியார் இருவரும் சேர்ந்து தாக்கியதில் எனக்கு முகத்தில் காயங்கள் ஏற்பட்டன என பகீர் கிளப்பி உள்ளார்.

ஆனால் தன் வீட்டில் தனது கணவரின் அப்பா மற்றும் அம்மா இருவரும் சேர்ந்து தன்னை உருட்டு கட்டையால் அடித்து மூஞ்சி முகரையை பெத்ததாகா காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் நடிகை சிவரஞ்சனா. வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டில் இருந்த வந்த நாத்தனார் ஆரத்தியும் இதில் தொடர்பு எனக் ரஞ்சனா கூறியுள்ளார். இதை தொடர்து தன் மாமியார் மற்றும் மாமனாரே இப்படி செய்யும்போது

அந்த வீட்டில் எதற்கு ஓய்ந்னும் வசித்து வரிங்க என்று கேட்டார்கள் அப்போது நான் தான் எந்த ஒரு தப்புமே செய்யவில்லை, அப்படி இருக்கும்போது நான் எதற்கு வீட்டை விட்டு செல்வேன் எதுவாக இருந்தாலும் தைரியமாக சந்திப்பேன் என்று கூறினார் சிவரஞ்சனா. தலைமறைவாகி விட்ட என் மாமனாரை காவல் துறையினர் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கும் வரை இந்த பிரச்சனையை சும்மா விட மாட்டேன் என சிவரஞ்சனி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *