அட, ரச்சிதா மகாலட்சுமி இவ்வளவு மோசமானவரா…? உண்மையை போட்டு உடைத்த பிரபல நடிகர்…! காரி துப்பும் ரசிகர்கள்…!

சீரியல் நடிகையாக மக்கள் மத்தியில் பிரபலமானார். கன்னட சீரியல் மூலம் முதன்முதலாக சின்னத்திரையில் அறிமுகமானார். இதனை அடுத்து தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியதன் மூலம் தமிழில் “பிரிவோம் சந்திப்போம்” எனும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலிலேயே மக்கள் முன்பு பேராதரவை பெற்றார் இதற்குப் பிறகு அடுத்தடுத்த சீரியல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து 2013-ஆம் ஆண்டு இளவரசி எனும் சீரியலில் சன் டிவியில் நடித்து வந்தார். இந்த சீரியலும் மக்களிடையே வரவேற்பை பெற்றதன் மூலம் விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சரவணன் மீனாட்சி எனும் தொடரில் இரண்டாவது சீசனில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் சரவணன் மீனாட்சி சீரியல் மூலமே இவருக்கு மிகப்பெரிய அந்தஸ்து சீரியலில் கிடைத்தது.

இப்போது, தனது பெற்றோருடன் ரச்சிதா வசித்து வருகிறார். இந்நிலையில், தன்னுடைய கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரச்சிதாவின் கணவர் தினேஷ் மூன்றாம் நபரின் பேச்சை கேட்டுக்கொண்டு என் மீது புகார் கொடுக்கும் அளவுக்கு வந்த ரச்சிதா நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றுக்கொள்ளலாம் என தன்னுடைய வேதனையை பதிவு செய்திருந்தார். இந்நிலையில், பிரபல நடிகரும், பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் ரச்சிதாவின் இந்த வழக்கு குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது, ரச்சிதா கொடுத்த புகார் போலி என தெரிய வந்ததை தொடர்ந்து ரச்சிதாவிடம் பேசிய போலீசார் இதுபோல் பொய்யான புகார் அளித்தால் கடுமையான நடவடிக்கை எடுத்துவிடுவேன் என சொன்னதும் பதறிப்போன ரச்சிதா தன் வழக்கறிஞர் தான் இவ்வாறு புகார் அளிக்க சொன்னார். அப்படி என்றால் விவாகரத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்விர்களா..? என ரச்சிதாவை காவல்துறை அதிகாரி கடுமையாக திட்டியதாக பயில்வான் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *