அடேங்கப்பா, இரண்டுக்கும் நடுவில் டாட்டூ…! புகைப்படம் எடுத்து பளிச்சென காட்டி இணையத்தை அதிர வைத்த அனுபமா பரமேஸ்வரன்…!

நடிகை அனுபமா பரமேஸ்வரன்
தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருக்கும் ஒரு நடிகை அனுபமா பரமேஸ்வரன் மலையாளத்தில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் திரைப் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் மேரி ஜார்ஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு 2016-ம் ஆண்டு கொடி என்ற திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக மாலதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு வெளியான தள்ளி போகாதே என்ற திரைப்படத்தில் பல்லவி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

மேலும் தற்சமயம் பட்டர்பிளை எனும் வெப் சீரியஸ் ஒன்றில் நடித்திருந்தார். இது தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகி இருந்தன. ஆனால் இந்த வெப் சீரியஸ் போதிய அளவுக்கு வெற்றி வெற்றி படமாக அமையவில்லை. தமிழில் இரண்டே இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தற்பொழுது சைரன் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு மார்புக்கும் நடுவில் டாட்டூ கவர்ச்சி காட்டினால் தான் தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்பதால் சமீப காலமாக கிளாமர் ராணியாக தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *