அடுத்த விவாகரத்து சூர்யா – ஜோதிகவா…? உண்மையை உரக்க சொல்ல இந்த ஒரு வீடியோவே போதும்….!

தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த காதல் ஜோடிகளாக பார்க்கப்படுபவர்கள் தான் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரும் காதலித்து நீண்ட வருடங்களுக்கு பிறகு பெற்றோர்கள் சம்பந்தத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்கள்.இவர்களின் காதலின் அடையாளமாக தேவ் – தியா என்னை இரண்டு மகன்கள் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். ஜோதிகா திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் மீண்டும் தனது இரண்டாவது இன்னிசை பல வருடங்களுக்கு அளிக்க ஆரம்பித்தார். தொடர்ச்சியாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து

வந்த ஜோதிகாவுக்கு தொடர் வெற்றி திரைப்படங்களாகவே அவர் நடித்த அத்தனையும் அமைந்தது. இதை அடுத்து பாலிவுட் பக்கம் அதிக கவனத்தை செலுத்த ஆரம்பித்த ஜோதிகா அதனால் மும்பைக்கு சென்று கணவர் குழந்தைகளோடு செட்டில் ஆகிவிட்டார். இங்குதான் மிகப்பெரிய பிரச்சினை வந்து விட்டது. சிவக்குமார் குடும்பத்தில் மிகப்பெரிய பிரச்சனை என்றும் ஜோதிகா தனி குடும்பம் சென்று விட்டார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. கடந்து சில நாட்களுக்கு முன்னர் எல்லை மீறிய வதந்தி செய்தியாக ஜோதிகா மற்றும் சூர்யா இருவரும்

விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.இந்த நிலையில் தற்போது அந்த வதந்தி செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜோதிகா சூர்யா ஜோடி இருவருமாக இணைந்து தங்களது உறவினரின் நிச்சயதார்த்த விழா ஒன்றில் கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்து இவர்களது ரசிகர்கள் இது ஒரு வீடியோவே போதும் உண்மை என்ன என்பதை உரக்க சொல்ல என கருத்து கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *