ஸ்டண்ட் சில்வாவுக்கு இப்படி ஒரு மனைவியா…?? ஸ்டண்ட் சில்வா மனைவி யார் தெரியுமா…?? புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்…!!

Spread the love

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் செவிலியராகப் பயிற்சி பெற்ற பிறகு, 1990 இல் சென்னையில் உள்ள விஜயா ஹெல்த் சென்டரில் சேர்வதற்கு முன்பு சில்வா தனது சொந்த ஊரான தூத்துக்குடியில் உள்ள மருத்துவமனைகளில் ஆண் செவிலியராகப் பணியாற்றத் தொடங்கினார்.அவர் அலுவலகங்களில் பியூனாகப் பணிபுரிந்தார் மற்றும் நிதி ரீதியாக ஒரு மிதவை வைத்திருக்க போக்குவரத்து வணிகத்தில் ஈடுபட்டார். 2002 இல், அவர் திரைப்படத் துறையில் இருந்து ஒரு நடன நடன இயக்குனரைச் சந்தித்தார், அவர் திரைப்படங்களில் பின்னணி நடனக் கலைஞராக பதிவு செய்யுமாறு அறிவுறுத்தினார்.அவர் பால்ராஜ் பள்ளியில் நடனப் பாடங்களைப் படித்தார், ஆனால் நடனக் கலைஞர்கள் சங்கத்தில் நுழைய முடியவில்லை,

அதற்குப் பதிலாக, எந்தவிதமான பணம் சம்பாதிப்பதற்காக, ஸ்டண்ட்மேன்களுக்கான சங்கத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கத் தேர்வு செய்தார். சில்வா பின்னர் ரன் மற்றும் திருமலை ஆகிய படங்களில் ஸ்டண்ட் நடன இயக்குனரான பீட்டர் ஹெய்னிடம் உதவியாளராக பணியாற்றத் தொடங்கினார், மேலும் அவரது மருத்துவமனை வார்டு பாய் கடமைகளை விட்டு வெளியேறத் தேர்வு செய்தார். அவர் உதவியாளராக இருந்த காலத்தில், சிவாஜியில் ரஜினிகாந்த் ஸ்டண்ட் செய்ய உதவினார்.

எந்த ஒரு தமிழ் நடிகராக இருந்தாலுமே தற்போது வரை பைட் காட்சிகளில் நடித்து மக்கள் மத்தியி ஒரு நல்ல வரவேற்ப்பை பெற முக்கிய காரணமே ஸ்டண்ட் மாஸ்டர்கள் மட்டும் தான்,அந்த வகையில் ஒரு ஸ்டண்ட் சில்வா தற்போது பல படங்களில் பயிற்சி கொடுத்துள்ளார். மேலும் சாதாரண செல்வத்துக்கு இருந்த ரெஸ்பான்ஸை முதல்ல சொல்றேன். முழி, முடினு இருக்கிற என்னைப் பார்த்தாலே முதல்ல போலீஸ் பிடிச்சிடும். அதுவும் எப்படி, ‘டேய் இங்க வா. என்ன பண்ற, சினிமாவா? சினிமாவுல என்ன பண்ற’னு ஆயிரத்தெட்டுக் கேள்விகள்.

நடிகர் மற்றும் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா தமிழ் திரைப்படத்தில் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் மற்றும் மோகன்லால் மற்றும் விக்ரம் மற்றும் ஜெயம்ரவி மற்றும் தனுஷ் மற்றும் விஜய்சேதுபதி என்று பல நடிகர்களுக்கு ஸ்டண்ட் கற்று கொடுத்துள்ளார் சில்வா. மேலும் ஃபைட் மாஸ்டர்’னு சொன்னதும், ‘ஓ ஃபைட் மாஸ்டரா? எந்தப் படத்துல சார் இருக்கீங்க’னு கேட்பாங்க. மாஸ்டர்’னு சொன்னபிறகு, ‘சார்’ சேர்க்க ஆரம்பிச்சாங்க. ஆனா இப்ப ஆன் ஸ்கீரின்ல வந்தபிறகு, ‘எப்படி சார் இருக்கீங்க. இப்ப என்ன படம் போயிட்டு இருக்கு’னு ஏதோ ஃப்ரெண்ட் மாதிரி விசாரிக்கிறாங்க.

நடிகர் சில்வா இப்போது பல முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஒப்பந்தம் செய்து வந்துள்ளார், அது மட்டும் இல்லாமல் தற்போது வரை நடித்த படத்தில் பெரும்பாலும் நெகடிவ் கதாப்பாத்திரத்தில் தான் நடித்துள்ளார் நடிகர் சில்வா.அதிலும் பல திறமை மிக்க நபர்களை கண்டு கொள்வதில்லை என்பது தான் உண்மை.அந்த வகையில் அப்போதெல்லாம் என்னை பார்த்தாலே பலரும் நடுங்குவாங்க. ஆனால் இன்னைக்கு செல்ஃபி எடுத்துக்கிறாங்க. அந்த வா.டா போ.டா’, இந்த ‘வாங்க சார் போங்க சார்’ங்கிற இரண்டு எக்ஸ்ட்ரீமையும் அனுபவிச்சுப் பார்த்தவங்களால மட்டும்தான், இந்த சந்தோஷத்தை உணர முடியும்.’

இப்போது நடிகர் சில்வாவுக்கு திருமணம் நடந்து ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை என்று தற்போது இரண்டு வாரிசுகள் இருக்கிறார்கள்,மகன் தான் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் க்ருஷன் என்ற சிறுவன் தான் மேலும், ஐந்தாம் வகுப்பு படிக்கும் பொண்ணு அமிர்த ஷர்ஷினினு சின்னக் குடும்பம். மனைவி மங்கையர்க்கரசி ஹவுஸ் ஒய்ஃப். வீட்ல எந்த ஆக்‌ஷனும் இல்லாம இருக்கிறதால, நான் ஜாலியா ஊர்ஊரா சுற்றி ஃபைட் பண்ணிட்டு இருக்கேன். அவங்க அன்போட இருக்கிறதால, நான் வம்பு பண்ணிட்டு இருக்கேன்னும் சொல்லலாம். ஆமாம், இவங்களாலதான் என் வாழ்க்கை அழகாயிருக்கு.

 


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *