நடிகை நிதி அகர்வால் தன்னுடைய ஆடை விலகியது கூட தெரியாமல் விழா மேடையில் ஆட்டம் போட்டுள்ள காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் நிதி அகர்வால்.இவர் 1993 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்தார். தற்போது பெங்களூரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் உள்ள பிரபல கிறிஸ்ட் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பினை முடித்தார். பின்னர் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.இவர் 2017 ஆம் ஆண்டு இந்தியில் முன்னமைக்கெல் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.பின்னர் 2018 ஆம் ஆண்டு சவ்யாச்சி என்ற தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றார்.
தமிழில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தில் நடித்தார்.நீண்ட நாட்களுக்கு பிறகு சிம்புவின் திரைப்படம் வெளிவருவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தமிழில் ஈஸ்வரன், பூமி, கலக தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நடிகை நிதி அகர்வால் தற்போது நடைபெற்று வரும் சைமா விருதுகள் விழாவில் கலந்து கொண்டிருக்கிறார்.இவர் ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியிருக்கிறார். சிகப்பு நிறத்திலான படுமோசமான உடைய அணிந்து கொண்டு கவர்ச்சி ஆட்டம் போடும் இவருடைய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
சிகப்பு நிறத்திலான உள்ளாடை அணிந்திருக்கும் நடிகை நிதி அகர்வால் டார் டாராக கிழிந்து தொங்கும் பாவாடை போன்ற ஆடையை அணிந்திருக்கிறார்.தன்னுடைய ஆடை விலகி தெரியக்கூடாது தெரிய ஆட்டம் போட்டிருக்கும் இவருடைய வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் நடிகை நிதி அகர்வால் இணைய பக்கங்களில் கிளுகிளுப்பான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.இந்நிலையில் விருது விழா மேடையிலும் படுக்கிளாமரான ஆட்டம் போட்டு ரசிகர்களின் கண்களை தன் பக்கம் திருப்பி இருக்கிறார்.