வதந்திகளை கண்டு உச்சகட்ட கடுப்பில் த்ரிஷா…! அவரே வெளியிட்ட பதிவு…! எப்படி மிரட்டியிருக்கார் பாருங்களே…!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் தான் நடிகர் கார்த்தி. இவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வம் படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து வருகின்றனர். சினிமாவில் நடிகைகள் பலர் பார்ட்டியில் கலந்து கொண்டு வேண்டுமென்றே சில புகைப்படங்களை கசியவிடுவார்கள். அப்படியாக 35 வயதைக் கடந்தும் தற்போதும் இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம்வரும் நடிகைகள் திரிஷா, நயன்தாரா பழைய பார்ட்டி புகைப்படங்கள் பார்த்திருக்கமுடியாது.அந்தவகையில் அவர்கள் இருவரும் கொண்டாடிய புகைப்படங்கள் கசிந்தும் வருகிறது.

அதில் எப்பொழுதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் திரிஷா சமீபத்தில் அதிலிருந்து விலகுவதாக கூறியிருந்தார். மீண்டும் இணைந்து  டிரெண்ட்டானார். நயன்தாராவுக்கு என தனியாக அதிகாரபூர்வ சமூக வலைதளங்கள் எதுவும் இல்லை. இருந்தாலும், இவர் பெயரில் ஆயிரக்கணகான போலியான சமூக வலைதள கணக்குகள் உலா வந்து கொண்டு தான் இருகின்றன. கொஞ்ச நாட்களாக நடிகை த்ரிஷா பற்றி வதந்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை த்ரிஷா. இவர் நீண்ட நாட்கள் இடைவெளியின் பின்னர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் என்றி கொடுத்தார்.

இதனை தொடர்ந்து விஜயுடன் இணைந்து லியோ படத்திலும் நடித்துள்ளார்.இப்படியொரு நிலையில் த்ரிஷாவின் திருமணம் பற்றிய புதிய புதிய வதந்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.அதில் மீண்டும் த்ரிஷா பிரபல தயாரிப்பாளரை திருமணம் செய்யப்போவதாக கூறப்படுகின்றது.இதனால் கடுப்பான த்ரிஷா… “ செல்லம்.. எங்கிட்ட நீ வாலாட்டாதே.. இத்தோட நிறுத்திக்கோ..” என கடுமையான வார்த்தைகளால் எச்சரித்துள்ளார்.இதனை பார்த்த த்ரிஷா ரசிகர்கள் மிரண்டு போயுள்ளார்கள்.அத்துடன், “ பார்ப்பதற்கு குடும்ப பெண் போல் இருக்கும் த்ரிஷாவா இது?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *