மேலாடையை விலக்கிவிட்டு…! சிகப்பு பிரா மட்டும்…! எல்லாமே மொத்தமா தெரியுதே…! யாஷிகா ஆனந்த் புகைப்படங்களை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…!

யாஷிகா ஆனந்த் 2016 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் படத்தின் மூலம் அறிமுகமானவர்.அந்த படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தது. ஆனால் அவருக்கு பிரபலத்தை வழங்கியது இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம்தான்.கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சில படங்களில் நடித்து புகழ்பெற்று வருகின்றார் நடிகை யாஷிகா ஆனந்த்.தொடக்கத்திலிருந்து இவருடைய கதாபாத்திரங்கள் கிளாமர் நிறைந்த கதாபாத்திரங்களாகவே அமைக்கப்பட்டு வருகிறது என்றே கூறலாம். இவர் இறுதியாக பிரபு தேவா நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான பகீரா திரைப்படத்தில் நடித்திருந்தார்.மேலும் இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும், நடிகை யாஷிகா ஆனந்த் நடிப்பில் “இவன்தான் உத்தமன்”,

“ராஜ பீமா”, “பாம்பாட்டம்”, “சல்பர்” உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகவுள்ளது . என்பது குறிப்பிடத்தக்கது.அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான போட்டோசூட்டுகளை எடுத்து வெளியிடும் நடிகை யாஷிகா ஆனந்த். தற்பொழுது மயில் நிற ஆடை அணிந்து ஒரு போட்டோ சூட்டை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது‌.இந்த படத்தின் மூலம் அதிகமாக பிரபலமானார் யாஷிகா ஆனந்த். பின் துருவங்கள் பதினாறு, நோட்டா, ஜோம்பி போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இவர் 1991 ஆம் ஆண்டு புதுடெல்லியில் பிறந்தார். இவர் சிறுவயதிலேயே நடிக்க தொடங்கி விட்டார். இவர் நடிப்பில் மட்டும் ஆர்வம் காட்டாமல் மாடலிங் துறையில் பணியாற்றி வருகிறார்.இவர் பஞ்சாப் மாடல் அழகியாகும். ஆனாலும் சினிமாவில் அவரால் பெரியளவில் கதாநாயகியாக ஜொலிக்க முடியவில்லை.இதற்கிடையில் ஒரு விபத்தில் சிக்கி ஆறு மாதங்களுக்கு மேல் சிகிச்சைப் பெற்று இப்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள செல்பி புகைப்படங்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *