இளம் நடிகை ஐஸ்வர்யா மேனன் கண்ணாடியின் மேல் தன்னுடைய முன்னழகை முட்டி பதம் பார்த்தது மட்டுமில்லாமல் அதனை புகைப்படமாக எடுத்து இணையத்திலும் பகிர்ந்துள்ளார்.ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். சினிமாவின் மீது ஆர்வம் கொண்ட இவர் முதலில் தீயா வேலை செய்யனும் குமாரு, காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்களில் சைடு ரோலில் நடித்து வந்தார். இதையடுத்து சிவா நடிப்பில் வெளிவந்த தமிழ்படம் 2 திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் ஐஸ்வர்யா, பின்னர் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக வீரா என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தார்.நடிகை ஐஸ்வர்யாவை பேமஸ் ஆக்கியது நான் சிரித்தால் திரைப்படம் தான்.
சுந்தர் சி தயாரிப்பில் வெளிவந்த இப்படத்தில் நடிகை ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா, பின்னர் அசோக் செல்வன் ஜோடியாக வேழம் படத்தில் நடித்த ஐஸ்வர்யாவுக்கு தெலுங்கு திரையுலகில் இருந்து பட வாய்ப்புகள் வந்ததால், டோலிவுட் பக்கம் சென்ற அவர் நிகில் சித்தார்த்தாவுக்கு ஜோடியாக ஸ்பை என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார்.ஸ்பை திரைப்படத்தை கேரி என்பவர் இயக்கி உள்ளார். இப்படம் கடந்த ஜூன் 29-ந் தேதி தெலுங்கில் ரிலீஸ் ஆனது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகிறது. வெளியான மூன்றே நாட்களில் ரூ.20 கோடிக்கு மேல் வசூலித்து தொடர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது.
ஸ்பை திரைப்படம் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன் தெலுங்கில் ஹீரோயினாக நடித்துள்ள முதல் திரைப்படம் ஆகும். இந்த புகைப்படங்களை பார்க்கும் போது அம்மணி தன்னுடைய மார்புக்கு நடுவே கண்ணாடி சொருகியிருப்பது போல காட்சியளிகின்றது.நாளுக்கு நாள் கவர்ச்சியை கூட்டிக்கொண்டே சென்று கொண்டிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன்.உடற்பயிற்சி செய்யும் சாக்கில் தன்னுடைய அழகுகளை அச்சு பிசகமால் படம் பிடித்து ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து விடுகிறார்.தற்போது, கிளுகிளுப்பான போட்டோக்களை பதிவிட்டு இணையத்தை தெறிக்க விட்டு வருகிறார்.