மாசம் ரூ2.5 லட்சம் ஜீவனாம்சம்…! இதற்காகவே விவாகரத்துக்குப் பின் சேர்ந்த ரம்பா…! அதிர்ச்சியில் ரசிகர்கள் …!

நடிகை ரம்பா 90களில் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருந்தது. அவர் 2010ல் இந்திரகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். வர்களுக்கு தற்போது இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை ரம்பா தனது குடும்ப புகைப்படங்கள் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.ரம்பாவின் கணவர் இந்திரகுமார் கனடாவை சேர்ந்தவர் என்றாலும் சென்னையில் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். கிட்சன் உபகரணங்கள் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனம் தான் அது. சமீபத்தில் ரம்பா அவரது குடும்பத்துடன் அந்த தொழிற்சாலைக்கு சென்று இருக்கிறார்.

அங்கு எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் அவரே வெளியிட்டு இருக்கிறார். ரம்பாவின் கல்யாணமும், பிரிவும் குறித்த தகவல் தற்போது பகிரப்பட்டு வருகிறது. நடிகை ரம்பா
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. இவர் ‘உள்ளத்தை அள்ளித்தா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ரஜினி, அஜித், விஜய், அர்ஜூன், சூர்யா முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.இதனையடுத்து, 2019ம் ஆண்டு தொழிலதிபர் இந்திர குமார் பத்மநாதனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரம்பா. இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். தொடர்ந்து கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிய முடிவெடுத்த ரம்பா, விவாகரத்து கோரியிருந்தார்.

அந்த வழக்கில், என்னுடைய கணவருக்கு தொழிற்சாலை உள்ளது. மாதம் 25 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார். என் மூத்த மகளின் கல்வி, இளைய மகளின் மருத்துவ செலவுகளுக்கும், பராமரிப்புக்கும் பணம் தேவை.எனக்கும் சினிமா வாய்ப்பு இல்லை, எனவே எங்களின் பாராமரிப்புக்கு மாதம் ரூ.2.5 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும்’ என்றுக் கேட்டார். அந்த மனு விசாரணைக்கு வந்த போது, அப்போது, இருவரும் சமரசம் செய்யுமாறு நீதிபதி சில அறிவுரைகளை வழங்கினார். அதை ஏற்றுக் கொண்ட இருவரும், அதன் பின் சேர்ந்து வாழ முடிவு செய்தனர். அதன் பின் கணவருடன் இணைந்த ரம்பாவிற்கு, மூன்றாவது குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *