மல்லிப் பூ வச்சி வச்சி…! லேசான உடையில் அதை காட்டும் ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து வியப்பில் ரசிகர்கள்…!

நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.தமிழ் சினிமாவில் நடிப்பு, பாடல்கள் எழுதுதல் (ஆங்கிலத்தில்), பாட்டு பாடுதல் என பன்முகத் திறமை கொண்டவர் ஆண்ட்ரியா. இவர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.பின்னர் இவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.இவர் வேட்டையாடு விளையாடு படத்தில் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

இதையடுத்து மங்காத்தா, அரண்மனை, தரமணி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் கமலுடன் இணைந்து விஸ்வரூபம் 2 படத்திலும் மற்றும் தனுஷ் உடன் இணைந்து வட சென்னை படத்திலும் நடித்துள்ளார். இவர் கடைசியாக மாஸ்டர், அரண்மனை 3 படங்களில் நடித்திருந்தார்.சமீபத்தில் இவர் புஷ்பா படத்தில் பாடிய ஓ சொல்றியா மாமா பாடல் மிகவும் வைரல் ஆனது.தற்போது பிசாசு 2, வட்டம், கா, மளிகை போன்ற பல படங்களில் நடித்து வருகிறார்.

இவர் அவ்வப்போது படத்தில் கவர்ச்சியாக நடித்து வருகிறார்.இவர் சமூக வலைதளங்களில் ஹாட் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.திரைப்படங்களில் ஆண்ட்ரியாவை ரசிகர்கள் ரசிப்பது போலவே, இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிடும் புகைப்படங்களையும் ரசிக்கவென்றே ஒரு கூட்டம் உள்ளது. சமீபத்தில் அவர் புடவையில் மல்லிப்பூ வைத்து வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *