பப்புக்கு சென்று குடித்து மட்டையான சீரியல் நடிகை…! கார் டிரைவருடன் ECR-ல் செய்த வேலை…!

சின்னத்திரை சீரியல் நடிகையாகிய அனைத்து ரசிகர்களையும் ஈர்த்தவர் தான் அந்த பப்ளி நடிகை. கிழக்கு கடற்கரை சாலையில் பார்ட்டிக்காக பப்பில் குடித்துவிட்டு, போதையில் கார் டிரைவருடம் பெரிய சம்பத்தை செய்திருக்கிறார் அந்த நடிகை. பார்ட்டி செய்வது முதல் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்வது வரை ஏகப்பட்ட விசயங்களை சாதாரணமாக நடிகைகள் செய்து வருகிறார்கள்ஏகப்பட்ட அட்ஜெஸ்ட்மென்ட்களில் சிக்கினால் தான் நடிக்க வாய்ப்பே கிடைக்கும் என்கிற மோசமான சூழல் பல இடங்களில் நிரம்பி வழியும் நிலையில், நடிகைகள் எளிதாக அந்த விஷயத்துக்கும் அடிக்ட் ஆகிவிடுகின்றனர். அப்படித்தான் அந்த நடிகை ஈசிஆர் பப்பில் குடித்துவிட்டு நள்ளிரவு 1 மணிக்கு தள்ளாடியபடி போதையில் காருகு திரும்பி சென்றிருக்கிறார்.

நிலை தடுமாறி இருந்த நடிகையை கார் டிரைவர் கார் தாங்கலாக காரில் ஏற்றிவிட்டிருக்கிறார். கார் பின் சீட்டிற்கு சென்ற நடிகை கார் டிரைவரை கண்ட்ரோல் செய்யமுடியாமல் உதட்டில் கிஸ் அடித்திருக்கிறார். அப்படியே நடிகையுடன் உல்லாசமாக இருந்த நடிகையின் விசயம் தோழிகள் மூலம் கோடம்பாக்கம் வரை சென்று பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறதாம்.கார் டிரைவர் கை தாங்கலாக ஓடிப்போய் நடிகை விழுந்து விடப்பார்த்த நிலையில்,

பிடித்துக் கொண்டு கார் பின் சீட்டில் கொண்டு வந்து சேர்க்க, அங்கேயே அவரை பிடித்து உதட்டில் கிஸ் அடித்து மூடேற்றி விட்டாராம் அந்த சீரியல் நடிகை. உடனே காருக்குள்ளே இருவரும் உல்லாசமாக இருந்தது சீரியல் நடிகையின் தோழிகள் மூலமாக அப்படியே கோடம்பாக்கத்தில் கசிய ஆரம்பித்து விட்ட நிலையில், இரவு போதையில் நடந்து விவகாரம் வெளியே தெரிந்து விட்டதே என்று அதிரடியாக தனது கார் டிரைவரையே வேலையை விட்டு அந்த நடிகை தூக்கி விட்டார் என கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *