நெருங்கி வந்து அந்த இடத்தில் கை வைத்தார்…! கசப்பான அனுபவம் குறித்து பேசிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்…!

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். சமீபத்தில் இவர் நடிப்பில் ஃபர்ஹானா என்ற திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனமே கொடுத்தனர்.ஆனால் இதற்கெல்லாம் விதிவிலக்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது மிகச் சிறப்பான நடிப்பின் மூலம் வெகுவாக தமிழ் இளைஞர்களால் பாராட்டப்பட்ட ஒரு நடிகையாக வலம் வருகிறார். இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆரம்ப காலங்களில் தனது நடன திறமையின் மூலம் சின்னத்திரையில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாநாடு மயிலாடாயினும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே பிரபலமாக தொடங்கினார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், நான் கல்லூரி படிக்கும்போது என்னுடைய பிரண்ட்ஸ் வீட்டுக்கு சென்றுவிட்டு ஷேர் ஆட்டோவில் வீடு திரும்பினேன். ஆட்டோவில் ஒரு நபர் நெருங்கி வந்து என் மீது கைவைத்தார். . அப்போது ஆட்டோவை நிறுத்த சொல்லிட்டு, ” என்ன அண்னா..? இப்படியான கஸ்டமர்களை ஆட்டோவில் ஏன் ஏற்றுகிறீர்கள்” என கேட்டேன்.இதனை எடுத்து இவர் சன் டிவியில் இடம்பெற்ற அசத்தப்போவது யாரு எனும் காமெடி நிகழ்ச்சியில் தொகுப்பாலினியாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து தமிழ் மக்களிடையே பிரபலமாக தொடங்கினார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் மேலும் இவருக்கு திரைப்படங்களில் முதன்முதலாக அட்டகத்தி எனும் திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி மக்களிடையே நல்ல பெயரை வாங்கினார். இதனை அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ரம்மி, பண்ணையாரும் பத்மினியும்,கதை திரைக்கதை வசனம் இயக்கம், திருடன் போலீஸ் போன்ற அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. உடனே ஆட்டோ டிரைவர் அந்த நபரை திட்டிவிட்டு வண்டியில் இருந்து இறக்கி விட்டுவிட்டார் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *