சீரியல் கதாநாயகனோடு ஏற்பட்ட பிரச்சனையால் 2 வருடமாக நடிகை பேசாமல் இருந்துள்ளார்.ஹிந்தியில் மிகவும் பிரபலமான “தியா ஆர் பாத்திகம்” என்ற சீரியல் தமிழில் டப் செய்யப்பட்டு என் கணவன் என் தோழன் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியல் ரசிகர்களில் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தான் இதே கதையை வைத்து ராஜா ராணி சீசன் 2 எடுக்கப்பட்டது. என் கணவன் என் தோழன் ஹிந்தியில் தியா ஆர் பாத்திரகம் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் தமிழில் என் கணவன் என் தோழன் என டப் செய்யப்பட்டது. தமிழ் ரசிகர்களின் மனதை அதிகமாக கவர்ந்தது. இதில் நடித்த நடிகை தீபிகா சிங்.
அவருடைய நடிப்பு இப்போதும் பலராலும் பேசப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் நடிக்கும் போதே இவர் இந்த சீரியலை டைரக்ட் செய்த டைரக்டரை தீபிகா சிங் திருமணம் செய்து கொண்டார்.தற்போதைய சூழ்நிலையில் பல சீரியல்கள் பிறமொழி சீரியல்களின் தழுவலாகவே இருந்து வருகிறது. அதிலும் ஒரு சில சீரியல் தமிழ் ரசிகர்களின் மனதை அதிகமாக கவர்ந்து இருக்கிறது. அந்த வகையில் ஒரு சீரியல்தான் என் கணவன் என் தோழன் சீரியல் இந்த சீரியல் ஹிந்தியில் தியா ஆர் பாத்திரகம் என்ற பெயரில் ஒளிபரப்பாகி வந்தது.
தீபிகா ஆத்திரம் இந்நிலையில், சீரியல் சூட்டிங் நடந்து கொண்டிருக்கும்போது கதாநாயகன் அனஸ் ரசீது தீபிகா சிங்கின் பின்பகுதியை பிடிக்கும்படியான காட்சி இருந்துள்ளது. ஆனால் அவர் தவறுதலாக முன்பகுதியை பிடித்துள்ளார். உடனே, சூட்டிங் ஸ்பாட்டிலே அந்த நடிகரை பளார் என்று அறைந்து இருக்கிறார். அதன்பின், ந்த நடிகர் தெரியாமல் நடந்து விட்டது மன்னித்து விடுங்கள் என்று கூறினாராம். ஆனாலும் சுமார் 2 வருடங்களாக அவரோடு பேசாமலே சீரியலை முடித்துக் கொடுத்துள்ளார்.