சில்க் ஸ்மிதா சடலத்துடன் பாலியல் சம்பவம் குறித்து பயில்வான் ரங்கநாதன் சில தகவல்கள் தெரிவித்துள்ளார். சில்க் ஸ்மிதா 80ஸ் கிட்ஸ்களின் கனவு நாயகியாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்தார். இவருக்கு சிறுவயதிலேயே திருமணம் ஆகி மணமுறிவு ஏற்பட்டது.கிறங்க வைக்கும் கண்களும், சொக்கி இழுக்கும் வனப்பும், திராவிட நிறமும் சில்க் ஸ்மிதாவை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றன. இவர் தற்கொலை செய்துக்கொண்டது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பகீர் தகவல் இந்நிலையில், பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் எல்லை மீறி சில தகவல்களை தெரிவித்துள்ளார். பிணவறையில் இருக்கும் ஊழியர்கள் குடி போதையில் தான் பணிபுரிகின்றனர். அதற்குக் காரணம், அங்கே விழிப்புணர்வோடு நிற்க முடியாது. பிணவறைகள் இன்று போல் சுத்தமாக அப்போது இல்லை. சுகாதாரமாக இருக்காது.துர்நாற்றம் வீசும் இடமாக இருந்தது. கண்குளிர் அழகில் இருந்த சில்க் ஸ்மிதாவை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருந்தது.
அப்படி இருக்கையில், மது அருந்திவிட்டு சுயநினைவில் இல்லாமல் இருக்கும் ஊழியர்கள் எப்படி அமைதியாக இருப்பார்கள்.அவர்கள் தங்களை மறந்து கூட உடலுறவு வைத்து இருந்து இருக்கலாம். அதற்கான வாய்ப்பு அதிகம். நான் பத்திரிகையாளராகப் பணிபுரிந்த போது, பிரேத பரிசோதனை நடக்கும் இடத்திற்கு சென்று நேரடியாகப் பார்த்து இருக்கிறேன். ஐந்து வினாடிகளுக்கு மேல் என்னால் அங்கே இருக்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார். தற்போது இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.