பாரதி கண்ணம்மா சீரியலில் அகில் என்ற ரோலில் முதலில் நடித்தவர் அகிலன். அவர் அந்த சீரியலில் இருந்து பாதியில் வெளியேறி சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார். ஷாலின் வீரமே வாகை சூடும் படத்தில் அவர் ஒரு சின்ன ரோலில் நடித்து இருந்தார். அதன் பின் அவர் Modern Love Chennai என்ற சீரிஸில் நடித்துள்ளார். அவர் இனி சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்த இருப்பதாக கூறி இருந்தார். விஜய் தொலைக்காட்சியில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பான சீரியல் தான் பாரதிகண்ணம்மா. இந்த தொடரில் பார்ப்பதற்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகின்றது. மேலும், இந்த தொழிலை இரண்டாம் பாகம் தற்போது நல்லபடியாக ஓடி கொண்டிருக்கிறது.பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த பிரபலங்கள் ஏராளமானோர்
தற்போது சினிமாவில் வரிசையாக அறிமுகமாகி வருகின்றனர். அதில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி தற்போது சூரி மற்றும் சசிகுமார் உடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். அதேபோல் அந்த சீரியலில் நடித்த அகிலனும் விஷாலின் வீரமே வாகை சூடும், மாடர்ன் லவ் சென்னை போன்ற வெப் தொடர்களில் நடித்துள்ளார்.தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வரும் அகிலனுக்கு தற்போது திருமணம் நடந்து முடிந்துள்ளது. அக்ஷயா என்பவரை காதலித்து வந்த அகிலன், அவரை குடும்பத்தினர் சம்மதத்துடன் கரம்பிடித்து இருக்கிறார். இவர்களின் திருமணம் கோவிலில் சிம்பிளாக நடைபெற்று இருக்கிறது.
அகிலன் – அக்ஷயா ஜோடியின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில் இந்த தொடரில் அகிலன் என்ற பெயரில் நடித்து வந்தவர் தான் அகிலன். இவர் பாதியிலேயே இந்த தொடரில் இருந்து விலகி சினிமாவில் நடித்து வந்துள்ளார். அந்த வகையில் விஷாலின் வீரமே வாகை சூடாகதிரைப்படத்தில் சிறிய வேடத்தில் இவர் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் தனது நீண்ட நாள் காதலி அக்ஷயா முரளிதரனை கோலாகலமாக திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்பொழுது வைரளாகி வருகிறது.