கோவிலில் மாலையும் கழுத்துமாக அமர்ந்திருந்த அட்டகத்தி பட நாயகி…! புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்…!

அட்டகத்தி பட நாயகி கோயிலில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பெங்களூரை சேர்ந்த நந்திதா ஸ்வேதா முதலில் ஒரு கன்னட படத்தில் நடிக்க துவங்கினார். அதன்பின் அட்டக்கத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். அந்த படத்தில் தாவணி பாவாடையில் வந்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழ் சினிமாவில் அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை நந்திதா சுவேதா.

2012 -ம் ஆண்டு வெளியான அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இதையடுத்து எதிர் நீச்சல், முண்டாசுப்பட்டி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, புலி, நெஞ்சம் மறப்பதில்லை என பல படங்களில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் நந்திதாவின் சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.

தற்போது இருக்கும் டாப் நடிகைகளில் ஒருவரான நந்திதா புலி படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு சினிமாவிலும் பிரபலமாக இருக்கிறார். அண்மையில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ரத்தம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில், நந்திதா கோவில் சென்ற லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *