காரில் தான் அதை செய்தோம்…! திருமணத்திற்கு முன் நடந்த அந்தரங்க விசயத்தை கூறிய கிஷோர் – பிரீத்தி குமார்…!

‘பசங்க’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக, சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை பெற்ற நடிகர் கிஷோர் தற்போது தன்னுடைய காதலியை சமூக வலைதளத்தின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார்.1994 ஆம் ஆண்டு பிறந்த கிஷோர், திருச்சிராப்பள்ளியை பூர்வீகமாக கொண்டவர். இவருடைய தந்தையின் தொழில் காரணமாக, இவரது குடும்பம் சென்னைக்கு மாறுதலாகி வசித்து வருகின்றனர். சென்னையிலேயே தன்னுடைய ஸ்கூல் படிப்பை முடித்த கிஷோர், பின்னர் தனியார் கல்லூரியில் பிடெக் சேர்ந்தார்.ஆனால் நடிப்பின் மீது உள்ள ஈடுபாடு காரணமாக, தன்னுடைய படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு முழுமையாக திரையுலகில் கவனம் செலுத்தி வருகிறார்.

கிஷோர், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில்,கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ‘பசங்க’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் தன்னுடைய முதல் படத்திலேயே, சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை வென்றதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.’பசங்க’ படத்தை தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு வெளியான துரோகி , கோலி சோடா, போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், ‘சகா’, ‘ஆறு அத்தியாயம்’, ‘ஹவுஸ் ஓனர்’, ‘கம்பன் கழகம்’ போன்ற படங்களில் ஹீரோவாக நடித்தார்.

மேலும் ‘வரமாட்டியா’ போன்ற ஆல்பம் பாடலிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது திருமண வயதை எட்டியுள்ள கிஷோர், தன்னுடைய காதலியை சமூக வலைதளத்தின் மூலம் அறிவித்துள்ளார். இவர் காதலிப்பது வேறு யாரையும் அல்ல, நடிகை, மாடல், மற்றும் தொகுப்பாளர் என பல்வேறு திறமைகளோடு விளங்கும் ப்ரீத்தி குமார் தான். இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான பசங்க படத்தில்ம் குட்டி நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் கிஷோர். இப்படத்தினை தொடர்ந்து ஒருசில படங்களில் குட்டி

நட்சத்திரமாக நடித்து வந்த கிஷோர் கோலிசோடா 2, வஜ்ரம், நெடுஞ்சாலை, சாகா, ஹவுஸ் ஓனர் உள்ளிட்ட படங்களில் முக்கிய ரோலில் நடித்தார். சமீபத்தில் சீரியலில் பிரீத்தி குமாரை காதலித்து வந்த கிஷோர் 4 வயது மூத்தவர் என்றும் பார்க்காமல் திருமணம் செய்தார். இந்த விசயம் பெரியளவில் பேசப்பட்ட நிலையில் திருமணத்தை உடனே செய்யக்காரணம் பிரீத்தியின் தந்தை 4 வருடங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் தான் திருமணம் செய்தோம் என்று கூறியிருந்தனர்.

இந்நிலையில் பிரபல ஊடகத்திற்கு அளித்த பேட்டியொன்றில், அவர்களின் அந்தரங்க விசயங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். அதில் பிரீத்தி, முதல் லிப்லாக், எங்கே, எப்போது, என்ன மாதிரி நேரத்தில் என்ற கேள்விக்கு, காரில் தான். அண்ணா நகர் ரோட்டில், எதிர்ப்பார்க்காத ஒரு நேரத்தில் யார் முதலில் என்ற சமயத்தில் நடந்தது என்று கூறியுள்ளார். மேலும் கிடைக்கும் எந்த இடத்திலும் அதிலும் யாரும் இல்லாத இடத்தில் கூட முத்தம் கொடுத்து இருக்கிறோம் என்று பிரீத்தி மற்றும் கிஷோர் வெளிப்படையாக கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *