இளையராஜாவின் தொல்லை தாங்காமல் கப்பல் ஏறி ஓடிய காதலி !! திரும்பி வரவே இல்லையாம் !!யார் அந்த காதலி தெரியுமா ?? தெரிஞ்சா ஆடிப்போவீங்க !!

இசைஞானி என்றால் அனைவருக்கும் பிடித்தவர் இளையராஜா தான். இவரை ப்பற்றி சொல்லி தெரிய வேண்டிய தில்லை. இவருக்கு, தி ரும ணமா கி கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா, பவதாரிணி என 3 வாரிசுகள் உள்ளனர். மேலும் 2011 ஆம் ஆண்டு இளையராஜாவின் ம னை வி இ ற ந் து விட்டார் என அனைவரும் தெரிந்த ஒன்று தான். இந்நிலையில் இளையராஜாவின் நி ஜவா ழ்க் கையில் கா தல் தோ ல்வி ஏ ற்பட்டுள்ள சம்பவத்தை கேட்ட ரசிகர்கள் பெரும் அ தி ர்ச் சி அடைந்துள்ளனர்.

இவர் பல ஆயிரம் கா த ல் பாடல்களை இயக்கி கா தலு க்கு பாலமா க இருந்தவருக்கே கா த ல் தோல்வியா..!! என அனை வரும் ஆ ச் சர் யப்படும் அளவிருக்கு இருக்கிறது இவரின் கா த ல் வாழ க்கை. ஏனென்றால் பல ஆயிரம் கா தல் பாடல்களை இசையமைத்து ரசிகர்களின் மன தில் நீங்கா இடம் பிடித்தவர் தான் இளையராஜா.

அவருக்கே கா த ல் தோ ல் வி என்ற சம்பவத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதாவது 1970ஆம் ஆண்டு காயத்ரி வீணா என்ற பெ ண் ணை விழுந்து விழுந்து கா த லி த்தார ம். இவரும் கா த ல் பருவத்தில் என்ன வெல்லாம் இ ளசுகள் செய்யுமோ அனைத்தும் செய்து தனது கா த லை நிருபித்துள்ளார்.

மேலும் காயத்ரி வீணை வாசிப்பதிலும் கைதேர்ந்தவர் என்பதால் ஜெயலலிதா நேரடியாக காயத்ரியை vice-chancellor ஆப் தமிழ் நாடு மியூசிக் என்ற பொறுப்பை அவர் கொடுத் தாராம். மேலும் இவரது கா தலு க்கா க இவர் இத்தனை செய்தாலும் அந்த அம்மா விருக்கு இவரின் கா த லி ல் விருப்பம் இருப்பது போல் தெரியவில்லை.

இதனைத் தொடர்ந்து இளையராஜாவின் கா த ல் தொ ல் லை தாங்க முடியாமல் அவர் சமுகத் தை சேர்ந்த கப்பலில் உ யர் அ திகாரியாக வேலை பார்த்து ஒருவரை தி ரு ம ண ம் செய்து கொண்டுள்ளார். அதுமட் டுமில்லாமல் த மிழ கத்தி ற்கு வராமல் இருந்தார்கள். இவர் ஏழு வருடங்கள் கப்பலில் தனது வாழ் க் கை யை கழித்து உள்ளாராம். அந்த அளவிற்கு இளையராஜாவின் டா ர் ச்சர் இருந்ததாக கோலிவுட் வட்டாரத்தின் செய்தி தொட ர்பாளர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *