தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்.இது என்ன மாயம் படத்தின் மூலம் ஆரம்பித்த தமிழ் சினிமாவின் கேரியரில் கால் பதித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இப்படத்தினை தொடர்ந்துழ், .2003ம் ஆண்டு மலையாளத்தில் கீதாஞ்சலி என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். பின் தமிழ், தெலுங்கு என பிஸியாக பல மொழிகளில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் கொண்டாடப்பட்ட கீர்த்தி சுரேஷ் இடையில் ரசிகர்களால் அதிகம் கலாய்க்கப்பட்டார், ஆனால் அதை நினைத்து கவலைப்படாமல் தனது பணியை செய்துவந்தார்.
அப்போது அவர் நடிப்பை வெளிப்படுத்த கிடைத்த ஒரு படம் தான் மகாநதி, இதில் பழம்பெறும் நடிகை சாவித்ரியாக நடித்து தேசிய விருது எல்லாம் பெற்றார். அதன்பின் சாணி காகிதம் படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்து மக்களால் கவனிக்கப்பட்டார்.நடிகை கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டா பக்கத்தில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் ஒரு பிரபலம். இவர் தனது இன்ஸ்டாவில் சிறுவயதில் தான் வாழ்ந்த பூர்வீக வீட்டின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கீர்த்தி சுரேஷ்
விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்றும் சிலரின் பெயரை குறிப்பிட்டு செய்திகள் வெளியானதற்கு அதெல்லாம் பொய் என்று அவரே பதிலடி கொடுத்திருந்தார்.பாலிவுட் நடிகர் வருண் தவாணுடன் ஆட்டோவில் ரைட் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் சைமா விருதினை சமீபத்தில் வாங்கி இருக்கிறார். அதோடு இரவு பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு குத்தாட்டமும் போட்டிருக்கிறார். அங்கு அலங்கோலமாக ஆட்டம் போட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் லீக்காகியுள்ளது.
View this post on Instagram