இன்னைக்கு எவனும் தூங்க போறதில்ல…! உச்சகட்ட கவர்ச்சியில் யாஷிகா- லேட்டஸ்ட் போட்டோவை பார்த்து கிறங்கி போன ரசிகர்கள்…!

தற்பொழுது இணையதளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகை யாஷிகா ஆவார். தற்பொழுது உள்ள கவர்ச்சி நடிகைகளில் முன்னணி கவர்ச்சி நடிகையாக இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார் அம்மணி.இவர் தமிழில் 2016ஆம் ஆண்டில் வெளிவந்த கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் இப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருப்பார். இதனைத்தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, ஜாம்பி போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.    இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.பின்னர் நோட்டா, ஜோம்பி போன்ற படங்களில் நடித்து வந்தார்.

பின்னர் இவர் தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்‌. இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.அதிலும் சொல்லிக்கொள்ளும்படியான படம் எதுவும் இல்லை. இருட்டறையில் முரட்டுக்குத்து போன்ற படங்களே என்றாலும், அவருக்கு இன்ஸ்டாகிராமில் மிகப்பெரிய அளவில் பாலோயர்ஸ் கூட்டம் உள்ளது. பஞ்சாப்பை பூர்வீகமாகக் கொண்ட யாஷிகா ஆனந்த், தனது பள்ளிப்படிப்பை சென்னை நுங்கம்பாக்கத்தில் படித்து முடித்தார்.2016 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான கவலை வேண்டாம் படத்தின் மூலம்

தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்தில் அவர் இரண்டாவது கதாநாயகியாக நடித்தார். இவர் 1991 ஆம் ஆண்டு புதுடெல்லியில் பிறந்தார். பிறகு இவரின் குடும்பம் சென்னைக்கு வந்தனர்.யாஷிகா ஆனந்த் இதுவரை நடித்திருப்பது வெகுசில படங்கள்தான்.அவருக்கு இளைஞர்கள் மத்தியில் அடையாளத்தை ஏற்படுத்தித் தந்த படமாக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்தார். இந்த படத்தில் மிகவும் கவர்ச்சியாக இரட்டை அர்த்தம் உள்ள வசனங்கள் பேசி இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *