2011 – ஆண்டு வெளியான “நேனு நன்னா அபடம்” படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரீ ரெட்டி. இதனை அடுத்து சில படங்கள் மட்டும் நடித்து வந்த இவர், தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி பல பிரபலங்கள் என்னை படுக்கைக்கு அழைத்தனர் என்று குற்றம்சாட்டினார். இதில் தமிழ் சினிமாவின் முன்னணி விஷால், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் மற்றும் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் போன்ற பிரபலங்கள் மீது புகார் அளித்தார்.நான் எல்லோருக்கும் முன்னால் ஆடையை கழட்டி போராட்டம் நடத்திய பொழுது என் வீட்டில் உள்ள அம்மா, அப்பா, தம்பிக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை நினைக்கும் பொழுது கஷ்டமாக இருக்கிறது. பல முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மீது தொடர் மீ-டு புகார் கொடுத்து வந்தவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. தனக்கு பட வாய்ப்புகள் தருவதாக கூறி பல முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள்,
தன்னை ஏமாற்றி விட்டதாக பலமுறை இவர் ஊடகங்கள் முன்னிலையில் புகார் கொடுத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அரை நிர்வாணமாக பொதுவெளியில அமர்ந்து போராட்டமும் நடத்தி உள்ளார்.இந்த சம்பவத்திற்கு பிறகு சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலமான ஒருவராக ஸ்ரீ சக்தி மாறிவிட்டார் ஆனாலும் இவருக்கு எதிர்பார்க்கப்பட்ட பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் யூட்யூப் போன்ற சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது தோன்றி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஒரு ஊடகத்தில் பேசி இருந்த ஸ்ரீ ரெட்டி என் அம்மா முன்னால கூட நான் ஆடை மாற்ற மாட்டேன்.
அப்படிப்பட்ட நான் எல்லோருக்கும் முன்னால் ஆடையை கழட்டி போராட்டம் நடத்திய பொழுது என் வீட்டில் உள்ள அம்மா, அப்பா, தம்பிக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை நினைக்கும் பொழுது கஷ்டமாக இருக்கிறது. இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஸ்ரீ ரெட்டி பரபரப்பை கிளப்பும் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர், பிரபல நடிகர் ஒருவர், அவர் பயன்படுத்திய ஆணுறையை சுத்தம் செய்ய சொல்லி என்னை டார்ச்சர் செய்தார் என்று கூறியுள்ளார். இந்த பேட்டி சில மாதங்களுக்கு முன்பு கொடுத்திருந்தாலும் தற்போது இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.