தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீ ரெட்டி. மேலும் தெலுங்கு நடிகர் சங்கத்தில் இருந்து தன்னுடைய பெயரை நீக்கியதற்காக, பிலிம் சாம்பர் முன் அரை நிர்வாண போராட்டத்திலும் ஈடுபட்டு சர்ச்சையை கிளப்பினார். ஆனால் இவரின் போராட்டத்தை தெலுங்கு திரையுலகினர் யாரும் கண்டு கொள்ளாததாலும், இவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததாலும், இவருடைய பார்வை தமிழ் திரையுலக பிரபலங்கள் மேல் திரும்பியது.வாய்ப்பு தருவதாகக் கூறி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இன்னும் பல பிரபலங்கள் தன்னை படுக்கைக்கு அழைத்து ஏமாற்றி விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.
தமிழ் சினிமாவில முருகதாஸ், ஸ்ரீகாந்த், விஷால், ராகவா லாரன்ஸ் என பல பிரபலங்கள் மீது குற்றச்சாட்டை வைத்து இருந்தார். இந்த விஷயம் அனைத்து மீடியாக்களிலும் தீயாக பரவியது. இதன் மூலம் இவரை அனைத்து டிவி சேனல்களிலும் பேட்டி எடுப்பதற்காக அவளோடு அனைவரும் படையெடுத்து சென்றார்கள் இந்த நிகழ்வு 2019 ஆம் ஆண்டு நடந்தது.இந்நிலையில் புதிதாக தெலுங்கு நடிகர் ஆபிரகாம் மீது பகீர் புகார் ஒன்றை கூறியுள்ளார்.
நடிகர் ஆப்ரஹாம் தன்னை படுக்கையில் பயன்படுத்தியதாக சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார் ஸ்ரீரெட்டி. மேலும், நடிகர் ஆப்ரஹாம் எல்லாம் முடிந்த பிறகு, தன்னுடைய ஆணுறையை கழற்றி என் கையில் கொடுத்து இப்போ இதை சுத்தம் செய் என்று கூறினார். ஆனாலும், பட வாய்ப்பு எதுவும் கொடுக்காமல் அவர் தன்னை ஏமாற்றிவிட்டார் என்றும் கூறியிருக்கிறார்.