நடிகை கீர்த்தி பாண்டியன் பிரபல நடிகரை திருமணம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியனை பிரபல நடிகர் ஒருவர் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. கீர்த்தி பாண்டியன் தமிழ் திரையுலகில் ’சிதம்பர ரகசியம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி ‘ஊமை விழிகள்’, ‘இணைந்த கைகள்’ உள்பட பல ஹிட் படங்களில் நடித்தவர் நடிகர் அருண் பாண்டியன்.பல திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். அருண் பாண்டியனுக்கு கவிதா பாண்டியன், கிரானா பாண்டியன், மற்றும் கீர்த்தி பாண்டியன் ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர்.இந்த நிலையில் அருண் பாண்டியனுக்கு கவிதா பாண்டியன்,
கிரானா பாண்டியன், மற்றும் கீர்த்தி பாண்டியன் ஆகிய மூன்று மகள்கள் உள்ள நிலையில் ஏற்கனவே இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. கீர்த்தி பாண்டியன் நடிகையாக உள்ளார் என்பதும் அவர் ’அன்பிற்கினியாள்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன ’போர்த் தொழில்’ திரைப்படத்தில் நடித்த அசோக் செல்வனுக்கும், கீர்த்தி பாண்டியனுக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து இரு வீட்டார் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும்
விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. திருமணம் ஏற்கனவே இருவருக்கு திருமணமாகிவிட்டது. நடிகையான கீர்த்தி பாண்டியன் ’அன்பிற்கினியாள்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில், இவருக்கு நடிகர் அசோக் செல்வனுடன் திருமணம் நடக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து இரு வீட்டார் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.