இயக்குனர் கஸ்தூரி ராஜா மகன்களாக தற்போது தமிழ் சினிமாவில் டாப் இடத்தில் இருப்பவர்கள் தனுஷ், செல்வராகவன். அ வர்களை போல் டாக்டர் தொழிலில் சிறப்பாக பணியாற்றி வருகிறார் இரு மகள்கள். சமீபத்தில் செல்வராகவன் தன் ஒரு சகோதரிகளுடன் பேட்டியொன்றில் கலந்து கொண்டு பல அனுபவங்களை பகிர்ந்துள்ளார். தனுஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் சில மாதங்களுக்கு ஒருமுறை குடும்ப சந்திப்புகளை நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இருப்பினும், அவர்களின் மூதாதையர் இடத்திற்கு ஒரு பயணம் மற்றும் மீண்டும் இணைவதற்கான அவர்களின் திட்டங்கள் இப்போது கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
அவரது சகோதரி கார்த்திகா இன்ஸ்டாகிராமில் தனது உணர்வுகளை வெளிப்படுத்தினார். அப்போது கார்த்திகா, இருக்கர்திலேயே தனுஷ் தான் பாவம். டிவியில் செல்வராகவன் சொல்லிதான் ஓடும்.”என் வாழ்வில் குறைந்தது 2 மாதங்களுக்கு ஒரு முறையாவது நாங்கள் ஒருவரையொருவர் பார்க்காமல் இருந்ததில்லை. எங்கள் வாழ்வில் முதன்முறையாக ஒரே நகரத்திலிருந்தும் பிரிந்திருக்கிறோம்.
இதற்கு முன்பு உங்களை இப்படி மிஸ் செய்ததில்லை கய்ஸ். தூய அன்பு மற்றும் குடும்பத்தோடு செலவிடும் நேரம் ஆகியவற்றுக்கு இணையாக இவ்வுலகில் எதுவுமே இல்லை. உங்களை மிகவும் நேசிக்கிறேன். மிக மிக அதிகமாக மிஸ் செய்கிறேன்” தனுஷ் வாங்கி வந்த பிஸ்கேட்டை ஏமாற்றி வாங்கி அவர் தான் ஃபுல்லா சாப்பிடுவார். ஆனால் அதையெல்லாம் நம்பாதிங்கன்னு செல்வராகவன் கூறியுள்ளார்.