சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சமீபத்தில் வெளியான படம் ஜெயிலர். தற்போது வரை தயாரிப்பாளருக்கு 500 கோடிக்கும் மேல் வசூலை கொடுத்திருக்கிறது ஜெயிலர் படம். தயாரிப்பாளராக சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் ரஜினிக்கு 100 கோடி ஷார் மற்றும் விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ காரும் கொடுத்தார். அதன்பின் அடுத்த படத்தின் தொகையோடு சேர்த்து ஒரு காரை நெல்சனுக்கும் இசையமைப்பாளர் அனிருத்திற்கு காரையும் கொடுத்திருக்கிறார்.இதனை அறிந்த நெட்டிசன்கள், அப்படி ஒரு காவாலா பாட்டில்
குத்தாட்டம் போட்டு படத்தின் ஹைப்பையே தூக்கிய தமன்னாவுக்கு ஒன்னுமே கொடுக்கலையா என்றும் அம்போன்னு விட்டுட்டாரா என்றும் கூறி வருகிறார்கள்.அதேபோல் தற்போது இவரது புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.இந்நிலையில், ஒரு விழாவில் சட்டை மட்டும் அணிந்து பேண்ட் எதுவும் அணியாமல் தொடையை முழுவதுமாக காட்டி படு கவர்ச்சியாக அவர்
போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. ஆனால் தமன்னா ஜெயிலர் படத்தின் போது சரியாக ஒத்துழைக்கவில்லை என்றும் பாலிவுட் வெப் தொடரில் மட்டுமே கவனத்தை செலுத்தியதால் தான் தமன்னாவை கண்டுக்கொள்ளாமல் இருக்க காரணம் என்று கூறி வருகிறார்கள்.
படத்தோட ப்ரமோஷனுக்கு பெரிய ரீச் தந்ததே தமன்னா ஆடுன காவாலா பாட்டுதான். இப்ப வரைக்கும் அதுதான் வைரல்.
அவங்களுக்கு எப்ப காசோலை, காஸ்ட்லி கார் தருவீங்க சார்? பாவம்.. ட்ரைலர்ல கூட அவங்களை கட் பண்ணிட்டீங்க/டாங்க. pic.twitter.com/uT4oFC2WPM
— Blue Sattai Maran (@tamiltalkies) September 4, 2023
ரஜினிக்காக #Jailer படத்துக்கு போனவங்களை விட ….
தமன்னா காக #Jailer படத்துக்கு போனவங்க தான் அதிகம் ….— Dhanalakshmi (@DhanalakshmiOff) August 30, 2023