இப்போது வரை மக்கள் மனதில் இருந்து ஒரு நீங்காத இடத்தை பிடித்த காமெடி நடிகர் என்றால் அது நமது நடிகர் செந்தில் தான். இப்போது கூட நடிகர் செந்தில் பல திரைப்படத்தில் நடித்து தான் வருகிறார்.தமிழ் திரைப்படத்தில் எந்த ஒரு மக்களாலும் மறக்க முடியாத நடிகர் என்றால் அது நடிகர் செந்தில் மட்டும் தான்,நடிகர் செந்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் அருகே உள்ள இளஞ்சம்பூர் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். அவர் 14 மே 1984 இல் […]
Read More